281
சொத்து வரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்யவும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக திருவண்ணாமலை நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகியோர் கைது செய...

2997
அரியலூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஏலாக்குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார் என்பவர் பணியாற்றி வ...

1229
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தோவாளை தாலுகாவிற்கு உட்பட...

2910
நெல்லை மாவட்டம் பணகுடியில், பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். துரைகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் தங்களது நிலத்திற்கு பட்டா கோரி, பணகுடி வருவாய...

3455
சேலத்தில் வருவாய் ஆய்வாளர் எனக் கூறி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தருவதாக ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டார். கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன், வருவாய் ஆய்வாளராக...

2309
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் லாரி உரிமையாளரிடம் 25 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்ற நில வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பொங்கலூர் வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்க வே...

2939
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் நிலசீர்திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். எலச்சிபாளையத்தை சேர்ந்த ஒருவர், தன் நில சீர்த்திருத்...



BIG STORY